ஒ.. ஓ ... ஒ ஓ..
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ.... ஓ ஓ
O oo ooo ஓ ஓ
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
சோலையில் காத்திருந்தேன்
உன் வரவை பார்த்திருந்தேன்
பூத்திருந்த மலர்கள் வாசம்
வீணாக போனதடி
மனதில் உள்ள நேசங்கள்
மறைந்தே போனதடி
தினந்தோறும் உள்ளத்தில்
ஏக்கங்கள் பெருகுதடி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
கண்ணாமூச்சி ஆடியதும்
நிற்காமல் ஓடியதும்
மறந்து போனதடி
கண்ணீரில் கரைந்ததடி
நெஞ்சம் தவிக்குதடி
கண்கள் துஞ்ச மறுக்குதடி
ஆற்றின் நீரலைகள் நம்
காதலை
நேரலையில் காட்டுதடி
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
ஓ ஓ ஓ.... ஓ ஓ
ஓ ஓ....ஓ ஓ ஓ