ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
சாமி சரணம் ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம் சாமி சரணம்
சாமியே ஐயப்பா
ஐயப்போ சாமியே
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
பந்தளத்து மைந்தன் அவன்
பூலோகத்தை ஆட்சி செய்பவன்
எரிமேலி வாசன் அவன்
வரி புலி ஏறி வந்தவன்
ஏழை பங்காளன் அவன்
எளிமை தோற்றம் கொண்டவன்
வாவரின் தோழன் அவன்
வறுமை அகற்றுபவன்
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
மார்கழியில் மாலை அணிந்தோம்
மண்டலம் விரதம் இருந்தோம்
மணிகண்டனை தேடி வந்தோம்
மனதார வேண்டி நின்றோம்
சாமி சரணம் ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம் சாமி சரணம்
சாமியே ஐயப்பா
ஐயப்போ சாமியே
சாமியே..... சரணம் ஐயப்பா..!
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்