

Prompt / Lyrics
[🎶 ZONA-READY DEVOTIONAL SONG SHEET 🎼 Title: கந்த குருமணி Source: Kandhapurāṇam (Verses 1037, 1038, 1040, 1044) Occasion: Thai Poosam Raagam: Karaharapriya Tālam: Ādi (Medium–Slow Bhakti Tempo ~70 BPM) Mood: Karuṇai · Jñānam · Assurance Voice: Male devotional (warm, steady) Instruments: Tanpura drone · Veena · Violin · Soft Mridangam [ĀLĀPANAI – VOCAL ONLY | Karaharapriya | 20–25 seconds] [No lyrics · slow unfolding · devotional bhāva]] [PALLAVI – REPEAT ×2 AT BEGINNING] ஆதி நாயகன் கருணையாய் அமலமாய் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக் காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி [(Repeat Pallavi once more – same tune, slight elongation on “குரு மணி”)] [SARANAM 1] கொங்கை ஊறுபால் அருத்தியே குமரனைக் கொடு சென்று எங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சு வித்திடலும் அம் கையால் அவன் தனை எடுத்து அகல மேல் அணைத்துப் பொங்கு பேர் அருள் நீர்மையால் இருத்தினன் புடையில் [PALLAVI – SINGLE REPEAT] ஆதி நாயகன் கருணையாய் அமலமாய் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக் காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி [SARANAM 2] ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடு உறும் பான்மை ஞாலம் மேல் உறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை ஆனது ஒன்று அழிவின்றி வைகும் மாறு ஒக்கும் [PALLAVI – SINGLE REPEAT] (Same as above) [SARANAM 3] கந்தன் தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயர் ஆகுக நுந்தம் பகல் இடை இன்னவன் நோன்தாள் வழிபடுவோர் தம்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான் [ENDING – PALLAVI ×1 + FADE OUT] ஆதி நாயகன் கருணையாய் அமலமாய் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக் காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி [Fade slowly · instruments linger · tanpura drone holds] ---------------- [Title: கந்த குருமணி Source: Kandhapurāṇam (Verses 1037, 1038, 1040, 1044) Occasion: Thai Poosam] [A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]
Tags
Raagam: Karaharapriya Tālam: Ādi (Medium–Slow Bhakti Tempo ~70 BPM) Mood: Karuṇai · Jñānam · Assurance
3:54
No
2/1/2026